கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்வு Sep 09, 2020 1224 கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தாமிரபரணி, கோதையாறு, பழையாறு ஆகியவற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. தென் கிழக்கு அரபிக் கடலில் குற...